தற்போது விஜய்யை வைத்து கத்தி என்ற பெயரில் படம் எடுத்துக்கொண்டிருக்கும் முருகதாஸ் அடுத்து அஜீத்தை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
அவரது அடுத்த படங்கள் குறித்து தகவல்கள் வெளிவராத காரணத்தால் முருகதாஸே அடுத்த படத்தை இயக்குவார் என்று கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை அஜீத்தும் முருகதாஸும் மீண்டும் இணைந்தால் அப்படம் தீனா போன்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே