அதன் பின் எதிர்பார்த்தபடி அரவிந்த் சாமிக்கு புதிய படங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும், அவரின் காத்திருப்பு வீண் போகவில்லை. ‘வணங்காமுடி’ என்ற படத்தில், மீண்டும் நாயகனாக உருவெடுத்துள்ளார்.இந்த படத்தில், அரவிந்த் சாமி ஐந்து விதமான கெட்டப்புகளில் நடிக்கிறாராம். அதனால் உடல் எடையை குறைத்து ஓரளவு ஸ்லிம்மாக காட்சி அளிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே