இதை அறிந்த அந்த பகுதி கவுன்சிலர் படக்குழுவினரிடம் சென்று உரிய அனுமதி பெற்றுள்ளீர்களா? என்று கேட்டார். கவுன்சிலர் மற்றும் பொதுமக்களை படக்குழுவினர் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கவுன்சிலர் பேரூராட்சி செயல் அலுவலரை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டார்.அதற்கு செயல் அலுவலர் படப்பிடிப்புக்கான எந்த அனுமதியும் யாரும் வாங்கவில்லை என்று கூறினார். பின்னர் இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் அனுமதியில்லாமல் போக்குவரத்தை நிறுத்தக் கூடாது. கண்டிப்பாக பொது மக்களையும் மிரட்டக்கூடாது என்று எச்சரித்தனர்.
பின்னர் இங்கு படப்பிடிப்பு நடத்த நாளொன்றுக்கு வசூலிக்கப்படும் ரூ.2500 பணத்தையும் அனுமதியில்லாமல் படப்பிடிப்பில் ஈடுபட்டதால் ரூ.2500 அபராதத்தையும் வசூலித்தனர்.
இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே