அந்த சமயம் அங்கு வந்த பாதுகாவலரிடம் தனக்கு மது பரிமாற கூறினார். செக்யூரிட்டி அதற்கு மறுக்கவே அவரை தகாத வார்த்தைகளால் பேசியது மட்டுமின்றி அவரை தாக்கவும் முயற்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த பாதுகாவலர் பாபி தியோலின் கன்னத்தில் பளாரென அறைந்தார்.
தொடர்ந்து அடிவிழுந்தது.இந்த சம்பவத்தினால் அந்த இரவு பார்ட்டியின் பதட்டம் ஏற்பட்டது.பின்னர் பார்ட்டி ஏற்பாட்டாளர்கள் செக்யூரிட்டியை சமாதானபடுத்தி அனுப்பிவிட்டு பாபிதியோலை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே