பிரெஞ்சை மொழி பாடமாக எடுத்து 2 பேர் 500–க்கு 500 மதிப்பெண் பெற்றுள்ளனர். சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள வேலம்மாள் பள்ளியில் படித்த ஹேமாவர்ஷினி பிரெஞ்சை மொழிப்பாடமாக எடுத்து 500 மதிப்பெண் பெற்றார்.
இதே போல கோவை பீளமேடு ஜி.ஆர்.ஜி.எம். பள்ளியில் படிக்கும் விஜய மூர்த்தி என்ற மாணவர் பிரெஞ்சை மொழி பாடமாக எடுத்து 500 மதிப்பெண் பெற்றார். இந்த 3 பேரும் பிறமொழி பாடத்தில் 500 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே