இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள்.இதுல 4 பாடல்களுக்கான இசையை முடித்துவிட்டார் அனிருத். பாக்கி ஒரு பாடல் மற்றும் தீம் மியூசிக் மட்டுமே இருக்கு.பாக்கி இருக்கும் அந்த ஒரு பாடலை தனுஷ் எழுதப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு தனுஷ் எழுதும் பாடலை விஜய் பாடுவார் என்றும் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே