அதனால் அவர்கள் இருவரும் சினிமா விழாக்களில் சந்தித்தாலும் பேசிக்கொள்வதில்லை. எதிரும் புதிருமாகவே இருந்து வந்தனர். இப்போது காலம் கடந்து விட்டதால் இனியும் நயன்தாராவுடன் போட்டி பொறாமை வேண்டாம். நல்ல நட்பை கடைபிடிப்போம் என்று நினைத்த திரிஷா சமீபத்தில் தான் கொண்டாடிய பிறந்த நாள் பார்ட்டிக்கு நயன்தாராவை வரவழைத்திருந்தார்.
நயன்தாராவும் பழைய பகையை மறந்து திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லச்சென்றிருந்தார். திடீரென்று சிம்புவும் அங்கு ஆஜராகி விட்டாராம். இதனால், நயன்தாரா, திரிஷாவுக்கிடையிலான பேச்சுவார்ததை தொடராமல் சிம்பு பக்கம் திரும்பி விட்டதாம்.அவர் பக்கம் திரும்பிய நயன்தாரா சிறிது நேரத்திலேயே அங்கிருந்து அவசரமாக வெளியேறி விட்டாராம். இதனால் பிறந்த நாள் பார்ட்டியில் நடந்ததற்கு நயன்தாராவிடம் பின்னர் வருத்தம் தெரிவித்துக்கொண்ட திரிஷா இப்போது நயன்தாராவுடன் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்து கொண்டிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே