நிகழ்ச்சி 30 வாரங்களை தாண்டிவிட்ட நிலையில் பல திரை நட்சத்திரங்களின் கல்யாண நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கும்போது கலந்து கொண்ட நடிகர்களும், இயக்குனர்களும் நீங்க சினிமாவுக்கு வரலாமே என்று கொளுத்திப்போட அர்ச்சனாவுக்கும் சினிமா ஆசை வந்துவிட்டது.
இதுபற்றி அவர் கூறியதாவது:-நம்ம வீட்டு கல்யாணம் ரொம்பவே சுவாரஸ்யமான நிகழ்ச்சி. இன்னும் நிறைய சினிமா நட்சத்திரங்களை கலாட்ட பண்ண ஆசையாக இருக்கிறது. இப்போது சினிமா வாய்ப்புகளும் வரத் தொடங்கியிருக்கிறது. நிறைய கதைகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்ட்ரி பவர்புல்லாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். விரைவில் வெள்ளித்திரையில் அர்ச்சனாவை பார்க்க தயாராகுங்கள். என்கிறார் அர்ச்சனா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே