இந்நிலையில் தனது முதல் படத்தை வெற்றிப்படமாக்கி விட வேண்டும் என்பதற்காக இப்போது தமிழகத்திலுள்ள முக்கிய தியேட்டர்களுக்கு நாயகி ஆஷ்னாவுடன் இணைந்து விசிட் போகிறாராம் சந்தானம்.இதற்கிடையே இப்படத்தை தயாரித்துள்ள பிவிபி நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்கவும் இப்போது சந்தானத்துககு அட்வான்ஸ் கொடுத்துள்ளார்களாம். இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் சந்தானம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே