இதற்கு முன் ஜூன் 15, 17 மற்றும் 19ல் நடக்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்திய அணி வங்கதேசம் செல்கிறது. இத்தொடரில் கேப்டன் தோனி, விராத் கோஹ்லிக்கு ஓய்வு தரப்படுகிறது.இதனால், தமிழகத்தைச் சேர்ந்த அஷ்வின் அல்லது மும்பையின் ரோகித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறுகையில் தற்போது டுவென்டி 20 போட்டிகளில் மட்டுமே, இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். இரண்டரை மாதத்துக்கும் அதிகமான நாட்கள் கொண்ட இங்கிலாந்து தொடருக்கு முன் சற்று பயிற்சி எடுக்கும் வகையில் வங்கதேசம் சென்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளனர். இதில் சில புதிய வீரர்களை சோதித்து பார்க்கவுள்ளோம் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே