1990களின் பிற்பகுதியில் பட எண்ணிக்கையைக் குறைத்தவர். 2000ம் வருடங்களுக்குப் பிறகு இரண்டு வருடங்களுக்கு ஒரு படம், மூன்று வருடங்களுக்கு ஒரு படம் என நடிக்க ஆரம்பித்தார்.இந்நிலையில் கோச்சடையான் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே லிங்கா படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
லிங்கா படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு ‘ஐ’ படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார்.இனி வருடத்துக்கு மூன்று படங்கள் நடிக்க இருக்கிறாராம் ரஜினி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே