இது குறித்து தயாரிப்பு தரப்பில் கூறும் போது தவிர்க்க முடியாத தொழில் நுட்ப காரணத்தால் கோச்சடையான் படம் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.
தற்போது படத்தின் டைரக்டர் சவுந்தர்யாவும் தாமதம் ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும் போது, சில தொழில்நுட்ப காரணங்களினால் கோச்சடையான் படத்தை தியேட்டருக்கு 3டியில் மாற்றி குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு வர முடிய வில்லை.
வருகிற 23ம் தேதி கோச்சடையான ரிலீசாகும். எல்லோருடைய ஆதரவும் எனக்கு தேவை என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே