eniyatamil.com
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு!… கோர்ட்டில் கனிமொழி வாக்குமூலம்…
புதுடெல்லி:-2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்பட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் 17 பேரும் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. கோர்ட்ட…