eniyatamil.com
ஆசிரியை உமா மகேஸ்வரியை கொலை செய்த மாணவனுக்கு 2 ஆண்டு சிறை!…
சென்னை:-சென்னை பாரிமுனை உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் தனது ஆசிரியை உமா மகேஸ்வரியை கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்தான். மாணவன் சரியாக படிக்காததால்…