தற்போது பாபு நாராயணன் இயக்கும் நூர் வித் லவ் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். நூர்ஜஹான் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. இதை டூப் நடிகையை வைத்து எடுத்துக்கொள்ளலாம் என்று இயக்குனர் கூறியபோது, நானே நடிக்கிறேன் என்று துணிச்சலாக நடிக்க முன்வந்தார். எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு கையில் அரிவாளுடன் மரம் ஏறத் தயாரானார்.
இயக்குனர் காட்சி படமாக்க தயாரானார். சில நிமிடங்களில் மளமளவென மர உச்சிக்கு ஏறிச் சென்ற மம்தா தேங்காய்களை அரிவாளால் வெட்டி கீழே தள்ளினார். அவரது துணிச்சலை பட குழுவினர் கைதட்டி பாராட்டினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே