இவர்கள் தவிர பிரபு, ரகுமான், சரண்யா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். நடிகர் பிரேம்ஜி அமரன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களம் இறங்கியுள்ளார். கடந்தவாரம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய ஹீரோ விஜய் வசந்த், ‘என்னமோ நடக்குது’ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளில் ஆரம்பித்தோம். இன்று அஜித்தின் பிறந்தநாளில் சக்சஸ் மீட் கொண்டாடியுள்ளோம். இது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே