திருமணத்திற்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜோதிகா மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது.’பசங்க’ திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் மீண்டும் குழந்தைகளை வைத்து படம் எடுக்க இருக்கிறாராம்.
இதில் ஜோதிகாவை நடிக்க வைக்க சூர்யாவிடம் மட்டும் அணுகாமல் மொத்த குடும்பத்திற்குமே பாண்டிராஜ் கதையை சொல்ல அனைவருக்கும் இக்கதை பிடித்துப்போக தற்போது இப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறாராம் ஜோதிகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே