படத்தில் கதாநாயகன் ராமகிருஷ்ணன்,கதாநாயகி ஆத்மியா இருவரும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் காட்சி இடம் பெறுகிறது. இந்த காட்சி, 7 முறை படமாக்கப்பட்டுள்ளது. படத்தை பற்றி டைரக்டர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:–காதலிக்கும்போது இருக்கும் அக்கறையும், அன்பும் கல்யாணத்துக்கு பிறகு முற்றிலும் குறைந்து விடுகிறது. இதற்கு ஆண்களின் அலட்சியமே காரணம் என்ற கருவை அடிப்படையாக கொண்ட கதை இது.
தவறான நட்பினாலும், காதலாலும் ஏற்படும் பாதிப்புகளை பெண்களுக்கு உணர்த்தவும், அந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் அவர்களின் மீது அக்கறை கொண்டு படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே