இந்நிலையில் டைரகடர் விஜய் வெளி நாட்டில் இருந்து திரும்பியதும் எங்கள் எதிர்காலம் குறித்து அறிவிப்போம் என்று அறிக்கை வெளியிட்டார்.
இவர்கள் காதலை அமலா பாலின் தாய் அனீஸ் பால் இதை உறுதிபடுத்தி உள்ளார். அவர் கூறும் போது அமலாபால் அடிக்கடி விஜய்யுடன் போனில் பேசி வந்தார். இதை வைத்து இருவரும் காதலிப்பதை தெரிந்து கொண்டோம் என்று கூறியுள்ளார்.
தற்போது விஜய் வெளி நாட்டில் இருந்து திரும்பி விட்டார்.இதையடுத்து திருமண ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என கூறப்படுகிறது. இருவருக்கும் கொச்சியில் அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே