eniyatamil.com
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ரோபோ உதவியுடன் மீட்பு!…
சங்கரன்கோவில்:-நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் குத்தாலப்பேரியை சேர்ந்தவர் கணேசன் (38). இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு 3 வயதில் ஹர்ஷன் என்ற மகனும், ஒரு வயதில் வைஷ்ணவி என்ற மகளும் உள்ளனர். கணேசன…