நடிகர் மாதவனும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார்.மும்பையில் அவரிடம் தேர்தல் குறித்து கேட்டபோது, இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் தேர்தலில் ஜனநாயக கடமை உள்ளது. நமது நாட்டை நேசிக்க வேண்டும்.
அதற்காக கண்டிப்பாக எல்லோரும் ஓட்டு போட வேண்டும். நம் தேச வரலாற்றில் இது முக்கியமான தேர்தல் ஆகும். நாட்டை நேசித்தால் நிச்சயம் வாக்கை பதிவு செய்வார்கள்.இவ்வாறு மாதவன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே