இயக்குநர் விஜய் சைவம் பட வேலையில் பிஸியாக இருக்கும்போது, அவசரஅவசரமாக திருமண அறிவிப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று அமலாபால் தரப்பில் விசாரித்தபோது, இத்தனை பிரச்சனைகளுக்கு எல்லாம் நடிகர் பார்த்திபன்தான் காரணம் என்று கையைக் காட்டுகிறார்கள். இது என்ன புதுக்கதை என்கிறீர்களா?பார்த்திபன் இயக்கி வரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தில் ஆர்யா உடன் இணைந்து கெஸ்ட்ரோலில் நடிக்கிறார் அமலாபால். அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது, பார்த்திபனுடன் நட்பானாராம் அமலாபால்.அந்த நட்பின் அடிப்படையில் இயக்குநர் விஜய்யை தான் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் பார்த்திபனிடம் சொல்லி இருக்கிறார்.
மேடையில் சுவாரஸ்யமாகப் பேசும் வழக்கமுடைய பார்த்திபன் சைவம் படத்தின் இசைவெளியீட்டுவிழாவில், திருவள்ளுவருக்கு கூட அறத்துபால், பொருட்பால், காமத்துபால் ஆகிய மூன்று பால்களைத்தான் தெரியும். திருவள்ளுவரை விட, விஜய் பெரிய ஆள்.அவருக்கு அமலாபாலையே தெரியுமே… விஜய், திருமணத்துக்கு பின் முத்தத்தில் சைவமாக இருந்தால், அமலாக்கப்பிரிவினர் வந்து கைது செய்து விடுவார்கள்.
என்று கிசுகிசு பாணியில் இயக்குநர் விஜய்,அமலாபால் காதல் விவகாரத்தை போட்டு உடைத்துவிட்டார். இதனால்தான் பார்த்திபன் மீது கடுப்பில் இருக்கிறாராம் அமலாபால்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே