அதன்பிறகு புதிய படங்களை ஏற்காமல் இருந்துவந்தார். இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் வில்லன் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாக இணைய தளங்களில் பரபரப்பாக தகவல் பரவிவருகிறது.இதையறிந்து அரவிந்த்சாமி, வில்லன் வேடத்தில் நடிக்கவில்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கிறார்.
மேலும்,நான் வில்லன் வேடத்தில் நடிப்பதாக முட்டாள்தனமாக யாரோ வதந்தி கிளப்பி விடுகிறார்கள். வில்லன் வேடத்தில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நான் ஏற்கும் வேடம் குறித்து எனது டுவிட்டர் பக்கத்தில் நானே வெளியிடும்வரை அதுபற்றி யாரும் நம்ப வேண்டாம் என்று கோபமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே