தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்!…சுப்ரீம் கோர்ட் உத்தரவு…தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்!…சுப்ரீம் கோர்ட் உத்தரவு…
புதுடில்லி:-சீனிவாசன் மருமகன் குருநாதன் மெய்யப்பன். இவர் மீது மேட்ச்பிக்ஸிங் வழக்கு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளார். இது தொடர்பாக முக்தல் கமிட்டி விசாரித்து வருகிறது. ஆனால் நாங்களே விசாரித்து கொள்கிறோம், என கிரிக்கெட் வாரியம்