Month: March 2014

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலகுகிறார்?…பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலகுகிறார்?…

சென்னை:-ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு கடந்த பிப்ரவரி மாதம் ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில்

பாலா படத்தில் இருந்து ஸ்ரேயா நீக்கம்!… வரலட்சுமிக்கு வாய்ப்பு…பாலா படத்தில் இருந்து ஸ்ரேயா நீக்கம்!… வரலட்சுமிக்கு வாய்ப்பு…

சென்னை:-தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரேயாவின் மார்க்கெட் தற்போது சரிந்துள்ளது.ரஜினியுடன் ‘சிவாஜி’ படத்தில் நடித்த பிறகு நயன்தாரா, திரிஷாபோல் மார்க்கெட்டை நிலையாக தக்க வைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து சில படங்கள் தோல்வியானதால் ஓரம் கட்டப்பட்டார். தமிழில் கடைசியாக ‘ரெளத்திரம்’ படத்தில்

விஜய்யின் நடனத்தை பாராட்டும் நடிகை!…விஜய்யின் நடனத்தை பாராட்டும் நடிகை!…

சென்னை:-துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் விஜய்யுடன் நடனம் ஆடியது

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படத்தை மனிதக்குரங்கு போல் வெளியிட்ட பத்திரிகை!…அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படத்தை மனிதக்குரங்கு போல் வெளியிட்ட பத்திரிகை!…

பெல்ஜியம்:-பெல்ஜியம் நாட்டில் De Morgen என்ற புகழ்பெற்ற பத்திரிகை பல வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த பத்திரிகை அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமா ஆகிய இருவரது புகைப்படங்களையும் மனிதக்குரங்கு போன்று போட்டோஷாப்பில் மாற்றி, தங்களது பத்திரிகையில்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் பெயர் ‘கத்தி’!…ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் பெயர் ‘கத்தி’!…

சென்னை:-துப்பாக்கி படத்தையடுத்து, விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஆரம்பத்தில் தீரன் என்ற பெயர் வைப்பதாக இருந்தனர். ஆனால், பின்னர் கதைக்கு பொருத்தமாக இருக்காது என்று மாற்று தலைப்பினை யோசித்துக்கொண்டிருந்தார் முருகதாஸ். அப்படி பலத்த யோசனைக்குப்பிறகு இப்போது

நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!…நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!…

சென்னை:-லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘ஒன்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ என்ற அமைப்பின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளர் பிங்கி நரேந்திர கவுட், தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சரவண்குமார் மற்றும் சென்னை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் அரங்கில்இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

மாரடைப்பு காரணமாக பழம்பெரும் நடிகை மரணம்!…மாரடைப்பு காரணமாக பழம்பெரும் நடிகை மரணம்!…

மும்பை:-பழம்பெரும் இந்தி நடிகை நந்தா மும்பை வெர்சோவாவில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை 8.30 மணிக்கு திடீர் மாரடைப்பு காரணமாக அவர் மரணம் அடைந்தார். நந்தாவுக்கு வயது 75.நடிகை நந்தாவின் மரண செய்தி அறிந்ததும் ஏராளமான இந்தி

ஆறாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா!…ஆறாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா!…

சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னனி கதநாயகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா சமந்தா பரோட்டார் சூரி ஆகியோர் நடித்துள்ள படம் ‘அஞ்சான்’. இந்த திரைபடம் ஆகஸ்ட் மாதம் 15 தேதிக்குள் திரைக்கு வர இருக்கிறது. அஞ்சான் படத்தில் சூர்யா இரண்டு

போதை பொருள் கடத்திய நடிகர் கைது!…போதை பொருள் கடத்திய நடிகர் கைது!…

ஐதரபாத்:-தெலுங்கு பட உலகை சேர்ந்தவர்கள் பலர் போதை பொருள் கடத்தலில் கைதாவது தொடர்ந்து நடக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் ரவி தேஜா சகோதரர்கள் ரகுநாத ராஜூ, பரத்ராஜூ ஆகியோர் ‘கோகைன்’ போதை பொருள் வாங்கும்போது போலீசாரிடம் மாட்டினார்கள். சினிமா

ராகுலை விட மோடிக்கு ஏழைகள் கஷ்டம் தெரியும்!… நடிகை ஸ்ருதியின் பேச்சால் பரபரப்பு…ராகுலை விட மோடிக்கு ஏழைகள் கஷ்டம் தெரியும்!… நடிகை ஸ்ருதியின் பேச்சால் பரபரப்பு…

பெங்களூர்:-கர்நாடகாவில் ஷிமோகா மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் எடியூரப்பாவை ஆதரித்து நடிகை ஸ்ருதி நேற்று தீவிர பிரசாரம் செய்தார். அப்போது, ஷிமோகா நகரில் நடைபெற்ற பாஜ மகளிர் அணி கூட்டத்தில் அவர் பேசியதாவது: நமது நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுவது பகைவர்கள்