Month: March 2014

50 பைசா ஸ்டாம்பின் விலை ரூ.12 கோடியா!…50 பைசா ஸ்டாம்பின் விலை ரூ.12 கோடியா!…

லண்டன்:-பிரிட்டிஷ் கயானா நாட்டில் 1856ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட ஒரு சென்ட் (அதாவது இந்திய மதிப்பில் சுமார் 50 பைசா) மதிப்புடைய தபால் தலை ஒன்று நியூயார்க்கில் உள்ள சோத்பே ஏல மையத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. அப்போது இந்த பழங்கால ஸ்டாம்ப்

2002 குஜராத் கலவரத்திற்கு மனம் வருந்துவதாக கூறினார் நரேந்திர மோடி!…2002 குஜராத் கலவரத்திற்கு மனம் வருந்துவதாக கூறினார் நரேந்திர மோடி!…

புதுடெல்லி:-பிரிட்டன் எழுத்தாளர் ஆண்டி மெரினோ, பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து 310 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2002 குஜராத் கலவரத்திற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் குற்ற உணர்வு இல்லை.

செயற்கைகோள் படத்தில் இந்திய பெருங்கடலில் 122 சிதைந்த பொருட்கள் கண்டுபிடிப்பு!…செயற்கைகோள் படத்தில் இந்திய பெருங்கடலில் 122 சிதைந்த பொருட்கள் கண்டுபிடிப்பு!…

பெர்த்:-மார்ச் 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்து நொறுங்கி விட்டதாக, இங்கிலாந்து நாட்டின் செயற்கைக்கோள் நிறுவனம் இன்மார்சாட் அளித்த தகவலை மேற்கோள்காட்டி, விமான விபத்தை மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை)

ரூ.10 ஆயிரம் கோடி நிபந்தனை ஜாமினில் சகாரா அதிபர் விடுவிப்பு!…ரூ.10 ஆயிரம் கோடி நிபந்தனை ஜாமினில் சகாரா அதிபர் விடுவிப்பு!…

புதுடெல்லி:-பிரபல தொழில் அதிபர் சுப்ரதா ராய், சகாரா குழும நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது பிற தொழில்களின் வளர்ச்சிக்காக சிறு முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் கோடி வரை இவர் திரட்டி இருந்தார். உரிய காலத்துக்கு பிறகும் முதலீட்டாளர்களுக்கு சுப்ரதா பணத்தை

கேரள நாட்டிளம் பெண்களுடனே படம் செக்ஸ் படமா?…இயக்குனர் ஆவேசம்…கேரள நாட்டிளம் பெண்களுடனே படம் செக்ஸ் படமா?…இயக்குனர் ஆவேசம்…

சென்னை:-‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ என்ற தலைப்பை பார்த்த சிலர் இது ஆபாச படம் என இணையதளங்களில் செய்தி பரப்பி உள்ளனர். இதுகுறித்து டைரக்டர் எஸ்.எஸ்.குமரன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ குடும்பபாங்கான காமெடி படம். பெண்களும் குழந்தைகளும் படத்தை

நடுவானில் தீப்பிடித்த மலேசிய விமானம் பத்திரமாக திரும்பியது!…நடுவானில் தீப்பிடித்த மலேசிய விமானம் பத்திரமாக திரும்பியது!…

கோலாலம்பூர்:-மலிந்தோ ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை கோலாலம்பூர் அருகே உள்ள சுபாங் விமான நிலையத்தில் இருந்து டெரங்கானு விமான நிலையத்திற்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் ஒரு என்ஜினில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பைலட், விமானத்தை உடனடியாக

பெண்கள் ஜீன்ஸ் அணிய தடை!…பெண்கள் ஜீன்ஸ் அணிய தடை!…

லக்னோ:-உத்தரப்பிரதேசத்தில் உள்ள 52 கிராமங்களை சேர்ந்த ஊர் தலைவர்கள் தங்களது கிராமத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கபட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டனர். சிலர் பெண்கள் ஜீன்ஸ் அணிய எதிர்ப்பு தெரிவித்தனர் சிலர் ஆதரவு

10-ம் வகுப்பு பொதுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் பிடிபட்டார்!…10-ம் வகுப்பு பொதுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் பிடிபட்டார்!…

சிவகங்கை:-எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது. பறக்கும் படையினர் மாணவர்கள் தேர்வு எழுதும் இடத்திற்கு சென்று கண்காணித்து வந்தனர்.சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்ற பறக்கும் படையினர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களை பரிசோதித்தனர். அப்போது அலக்சாண்டர் என்னும்

‘இனம்’ திரைப்படத்தை பாராட்டிய இயக்குனர்!…‘இனம்’ திரைப்படத்தை பாராட்டிய இயக்குனர்!…

சென்னை:-சந்தோஷ் சிவன் தயாரித்து ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் படம் ‘இனம்’. இப்படத்தில் சரிதா, கருணாஸ் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் விஷால் சந்திரசேகர். ‘திருப்பதி பிரதர்ஸ்’ சார்பில் இயக்குநர் லிங்குசாமி இப்படத்தை வாங்கி வெளியிட்டிருக்கிறார். 28ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் சிறப்புக்காட்சி

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு…காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு…

புதுடில்லி:-வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதற்கான டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவர் சோனியா, காங்., துணைத்தலைவர் ராகுல், பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.. அந்தோணி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பிரதமர்