அதை அப்படியே மனதில் வைத்துக்கொண்டு என்னுடைய படத்தில் உபயோகப்படுத்துங்கள் என்று அனிருத்திடம் கூறியிருந்தேன்.ஆனால், ‘மான் கராத்தே’ பாடல்களைக் கேட்டபின்பு அனிருத் என்னை ஏமாற்றிவிட்டார் எனத் தோன்றுகிறது. இப்படத்தின் பாடல்களில் அனிருத் நிறைய புதுமைகள் செய்திருக்கிறார். பாடல்கள் அருமையாக இருக்கிறது.
‘மான்கராத்தே’ இயக்குநர் திருக்குமரன் என்னிடம் உதவி இயக்குநராக இருந்தபோது, நான் அவரிடம் வேலை வாங்கியதைவிட அதிகமாக அவர் தான் என்னை வேலைவாங்கியிருக்கிறார். இப்போது அவர் படம் இயக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று ஏ.ஆர். முருகதாஸ் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே