மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ரசிகர் மன்றம் பெரும்பாலும் உருவாக்குவது இல்லை. ஆனால் இளையராஜாவின் பரம ரசிகரும், திரைப்படத்தயாரிப்பாளருமான வேலுச்சாமி என்பவரின் தீவிர முயற்சியால் முதல் ரசிகர் மன்றம் வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி தொடங்க இருக்கின்றது.
இதன் தொடக்கவிழா வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி மதுரையில் நடக்கவிருப்பதாகவும், இந்த விழாவிற்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக்ராஜா கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து தருவார் என்றும் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே