சூரிக்கு இம்மாதம் 26 ஆம் தேதியிலிருந்தே படபிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.மேலும் சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் சண்டை காட்சி ஒன்றுக்காக 500 கார்களில் 30 கார்களை உடைத்து படம்பிடித்துள்ளனர்.மொத்தம் மூன்று சண்டை காட்சிகள் இப்படத்தில் உள்ளன கடைசி கிளைமேக்ஸ் சண்டை காட்சி ஹைதராபாத்தில் எடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.
தற்போது இப்படத்தில் சூர்யா ரெட்டை வேடத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் என்ற வெளியாகியுள்ளது.ஆகஸ்ட் 15 ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கும் இப்படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் சூர்யா, சமந்தா நடிக்க இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே