அறிவிப்பு வெளியிட்ட அதே தினத்தில் ஐதராபாத்தில் நடந்த வாலு பட ஷூட்டிங்கில் பங்கேற்றனர். காதல் பிரிவு பற்றிய எந்த வருத்தமும் இருவர் முகத்திலும் தெரியவில்லை.இருவரும் டூயட் சீனில் நடித்தனர். ஹன்சிகாவை நினைத்து, அவரை வர்ணித்து சிம்பு பாட்டு பாடுவதுபோல் ஒரு காட்சி படத்தில் இருந்தது. நயன்தாராவும் வேண்டாம் ஆண்ட்ரியாவும் வேண்டாம் ஹன்சிகாவே போதும் என்று அப்பாடலில் வரிகள் எழுதப்பட்டிருந்தன. இருவருக்கும் காதல் முறிந்துவிட்டதால் படத்திலிருந்து அப்பாடல் நீக்கப்படுமா? என்றதற்கு இயக்குனர் விஜய் சந்தர் பதில் அளித்தார்.
அவர் கூறும்போது, இப்பாடல் கதையின் போக்கையொட்டி எழுதப்பட்டது.
இதை நிஜ வாழ்வோடு ஒப்பிடக்கூடாது. தனது கேர்ள்பிரண்டை நினைத்து ஹீரோ பாடுவதுபோல் இது இடம்பெற்றிருப்பதால் அப்பாடலை நீக்கும் எண்ணம் இல்லை. இருவரும் சேர்ந்து இன்னும் 2 பாடல்களில் நடிக்க வேண்டி உள்ளது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே