என்னுடைய இசை இல்லாமல் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் படங்கள் முழுமை பெறாது. அவர்கள் இருவரும் என்னிடம் ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும் என இளையராஜா சமீபத்தில் ஒரு விழாவில் கூறியிருந்தார். அவர் கூறியது இன்று உண்மையாகியுள்ளது.கமல்ஹாசன் அடுத்து நடிக்கவிருக்கும் த்ரிஷ்யம் ரீமேக் படத்தில் இளையராஜா இசையமைக்கிறார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் யுவன்ஷங்கர் ராஜா பரிசீலனையில் இருந்தார். ஆனால் கமல்ஹாசனின் பரிந்துரையின்பேரில் இளையராஜாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
கமல்ஹாசன் சமீப காலமாக தன்னுடைய படங்களில் இளையராஜாவை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை எக்ஸ்பிரஸ் படத்திற்கு முன் 2004ஆம் ஆண்டு விருமாண்டி, 2000ஆம் ஆண்டில் ஹேராம், 1995 ஆம் ஆண்டில் சதிலீலாவதி என கடந்த 20 வருடங்களில் 4 படங்களுக்கு மட்டும்தான் இளையாராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே