தனித்தனி வீட்டில் தற்போது வசிக்கிறார்கள். மஞ்சு வாரியர் படங்களில் நடிக்க கூடாது என்று திலீப் தடை போட்டு இருந்தார். அதை மீறி அவர் தற்போது நடிக்க துவங்கியுள்ளார். தன் பெயருக்கு பின்னால் இருந்த திலீப் பெயரையும் நீக்கி விட்டார். பாஸ்போர்ட் மற்றும் தஸ்தாவேஜுகளில் இருக்கும் திலீப் பெயரை எடுத்து விட்டார். கணவன் வீட்டு முகவரியையும் மாற்றி புதிதாக குடியேறிய வீட்டு முகவரியை கொடுத்து வருகிறார்.இதையடுத்து மஞ்சு வாரியரை விரைவில் விவகாரத்து செய்ய திலீப் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. மஞ்சு வாரியரை உதறி விட்டு நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம். இருவரும் காதலிப்பதாக மலையாள பட உலகில் கிசுகிசு பரவி உள்ளது.
காவ்யா மாதவனும் திலீப்பும் ஏற்கனவே பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அப்போதே இருவரும் நெருங்கி பழகுவதாக கூறப்பட்டது. அதன் பிறகு காவ்யா மாதவனுக்கு திருமணமாகி சினிமாவை விட்டு சென்று விட்டார். தற்போது கணவனை விவகாரத்து செய்து விட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார். திலீப்புடனும் நடித்து வருகிறார். இதன் மூலம் காதலை புதுப்பித்துள்ளனர். விரைவில் இவர்கள் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே