படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். ரசிகர்களும் வந்து இருந்தார்கள்.அமித்சத்தானும் டாப்சியும் மேடையில் உட்கார்ந்து இருந்தனர். அப்போது யாரும் எதிர் பார்க்காத வகையில் அமித்சத்தான் டாப்சி இருந்த இடத்துக்கு சென்று அவர் முகத்தை தன் முகத்தோடு இணைத்து திடீர் என முத்தமிட்டார்.
இதை டாப்சி எதிர் பார்க்காததால் நிலை குலைந்தார். படத்தின் கதாநாயகன் என்பதால் சமாளித்து பொறுத்துக் கொண்டார். இதை பார்த்த கூட்டத்தினர் மத்தியில் பரபரப்பு நிலவியது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே