அவர் மலையாள இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழ் சினிமாவில் போட்டி, பொறாமை அதிகம். கால்ஷீட் கேட்பார்கள். கொடுப்பேன். அட்வான்ஸ் வாங்கிய பிறகு உங்களுக்கு இந்த கேரக்டர் செட் ஆகாது என்று சொல்லி விடுவார்கள். இதனால்தான் தமிழில் எனக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் அதிக நாள் நீடித்திருப்பது கஷ்டம். இவ்வாறு பத்மப்பிரியா கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே