இந்நிலையில், கடந்த 2012-ம் வருடம் நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்ட சினேகா தற்போது டுவிட்டர் இணையதளத்தில் இணைந்துள்ளார். நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் இதை உறுதி செய்து டுவிட் செய்துள்ளார்.அந்த டுவிட்டில், ‘சினேகா டுவிட்டரில் இணைந்துள்ளார். இந்த உலகம் எவ்வளவு இனிமையானது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்’ என்று சினேகாவின் டுவிட்டர் முகவரியோடு குறிப்பிட்டு இருக்கிறார்.
சினேகாவின் டுவிட்டர் தளத்தில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். இதுகுறித்து சினேகா கூறும்போது, ‘மிகக் குறுகிய நேரத்திலேயே இத்தனை பேர் என்னுடைய தளத்தை பின்தொடர்வார்கள் என்று நினைக்கவில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கிடைத்த வரவேற்புக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே