eniyatamil.com
சாவு வீட்டில் ஒப்பாரி வைத்த பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்தது…
சென்னை:-சென்னை மைலாப்பூர் சண்முகம் பிள்ளை தெருவை சேர்ந்த அரிகரன் என்பவர் வேளச்சேரியில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அவரது உடல் நேற்று அவரது வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. …