பின்னர் அவர் முஸ்லிமாக மாறிவிட்டதாக செய்திகள் உலாவின. பின்னர் அதை மறுத்தார் ராஜேந்தர்.இந்த நிலையில், குடும்பத்தோடு அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மனைவி உஷாவின் விருப்பத்துக்கேற்ப இந்த மத மாற்றம் நிகழ்ந்துள்ளது. சிம்பு, குறளரசன் மற்றும் இலக்கியாவும் பெற்றோர் பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் மதம் மாறிவிட்டார்கள்.
இந்த மதமாற்றத்துக்கு சாட்சி சமீபத்தில் நடந்த ராஜேந்தர் மகள் இலக்கியா திருமணம். முழுக்க முழுக்க கிறிஸ்தவ முறைப்படிதான் இந்தத் திருமணம் நடந்தது.
டி ராஜேந்தரின் மனைவி உஷா நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே மனதளவில் கிறிஸ்தவராகிவிட்டவர். அதுமட்டுமல்ல, டி ராஜேந்தரின் சொந்தப் பட நிறுவனத்தின் லோகோவிலேயே சிலுவைக் குறியீடு தொடர்ந்து இடம்பெற்றது நினைவிருக்கலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே