இந்த சந்திப்பின்போது, மக்களவைத் கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறும் என்று அறிவித்தார்.வேறு கட்சிகள் கூட்டணியில் இடம்பெறுவது பற்றி பிறகு அறிவிக்கப்படும்.
அடுத்த பிரதமர் யார் என்பது பற்றி இப்போது விவாதிப்பது அர்த்தமற்றது என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டார்.மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரகாஷ் காரத் நம்பிக்கை தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே