இரண்டாவது இடம் அமெரிக்க நடிகை கேத் ஆப்டனுக்கு கிடைத்தது. ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 3–வது இடத்தை பிடித்தார். ஐஸ்வர்யாராய்க்கு 4–வது இடம் கிடைத்தது. இந்தி நடிகை தீபிகா படுகோனே உலகின் மிக அழகான பெண்கள் போட்டியில் 29–வது இடத்தை பிடித்துள்ளார். 4–வது இடத்தில் தேர்வு செய்ததற்காக ரசிகர்களுக்கு ஐஸ்வர்யாராய் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, அழகும் திறமையும் உள்ள பெண்களைப் பற்றிய கருத்து கணிப்பை உலகம் முழுவதும் நான்கு மில்லியன் பேர் ஓட்டளித்து எனக்கு பெரிய கவுரவத்தை அளித்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே