இதற்காக அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில், மீண்டும் உறுப்பினராக இந்தியா போட்டியிட இருப்பதாக, ஐநாவுக்கான இந்திய தூதர் அசோக் குமார் முகர்ஜி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், ‘ஆசிய பசிபிக் பிரிவில் ஐநா உறுப்பினர் பதவிக்கு 4 இடங்களுக்கு 7 நாடுகள் போட்டியிடுகின்றன. இதில் இந்தியாவும் பங் கேற்கிறது.
சர்வதேச நாடுகளிடையே அமைதி மற்றும் பாதுகாப்பு, இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இதனால், ஐநா மனித உரிமை கவுன்சில் உறுப்பினராவதில் இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது’ என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே