ஏ.ஆர்.முருகதாஸ் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் மேலாளர் செல்வக்குமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிப்பார் விஜய் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பது தெரியாமல் இருந்தது.
காமெடி கதையினை மிகவும் நேர்த்தியாக கையாண்டு அதில் வெற்றியும் பெற்றவர் சிம்புதேவன். இவரது இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ பிப்ரவரியில் வெளியாக இருக்கிறது. விஜய் – சிம்புதேவன் கூட்டணி முடிவாகி இருப்பது தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே