தமிழில் ஜெய்யுடன் ‘திருமணம் என்னும் நிஹ்ஹா’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவருக்கு ‘நேரம்’ படம் தான் நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. தொடர்ந்து ராஜாராணி, நையாண்டி என்று அடுத்த ரவுண்ட்டுக்கு தயாரான அவர் நையாண்டி படத்தில் தொப்புள் களேபரத்தை உண்டு பண்ணியதால் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பாப்புலரானார்.வசீகரிக்கும் அழகும், இயல்பான நடிப்புத் திறமையும் கொண்ட நஸ்ரியா தமிழ்சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று அவர் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்யப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஆண்ட்ரியாவை திருமணம் செய்தே தீருவேன் என்று அடம்பிடித்த டைரக்டர் பாசிலில் மகனான பகத்பாசில் ஒரு வகையில் நஸ்ரியாவின் தூரத்துச் சொந்தம் தான் என்பதால் இரண்டு பேருடைய வீட்டிலும் இந்த திருமணத்துக்கு சம்மத்தம் தெரிவித்து விட்டனர்.இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் பிப்ரவரியில் நடைபெற உள்ளது. திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் கேரளாவில் நடைபெற உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே