தண்ணியடித்த பில்லை தயாரிப்பாளர் தலையில் கட்டிய நடிகை…

‘சிந்துசமவெளி’ மாமனாரின் இன்பவெறி படத்தில் நடித்த காலத்திலேயே ‘சரியான தண்ணி வண்டி’ என்ற பெயர் எடுத்தவர் நடிகை அமலாபால்.அந்தப் படத்தின் அவுட்டோர் ஷூட்டிங்கின்போது சரக்கு அடிக்காமல் அமலாபாலுக்குத் தூக்கமே வராது, தண்ணியடித்த பிறகு ‘அது’ இல்லை என்றாலும் அவருக்குத் தூக்கமே வராது என்றும் அப்போது தகவல் அடிபட்டது.

அப்பவே அப்படின்னா…ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் கதாநாயகியாவிட்ட இப்ப மட்டும் சும்மா இருப்பாரா?அப்போது போலவே, இப்போதும் பாட்டில் பாட்டிலாக சரக்குகளை சர்வசாதாரணமாக காலி பண்ணுகிறார் அமலாபால்.சின்ன வித்தியாசம்…இப்போது அடிக்கும் சரக்கு எல்லாமே படு காஸ்ட்லியான ஃபாரின் சரக்கு மட்டுமே!முன்னணி ஹீரோ உடன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் தமிழ்ப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை வந்த அமலாபால் வழக்கமாக தங்கும் நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்.படப்பிடிப்பு முடிந்து ஹோட்டல் ரூமை காலி பண்ணிவிட்டு அமலாபால் கிளம்பத் தயாரானார். பில்லை செட்டில் பண்ணிவிட்டு அமலாபாலை வழியனுப்ப வந்த ப்ரோடக்ஷன் மானேஜர் ஹோட்டல் பில்லைப் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டார். 10 ஆயிரம், 20 ஆயிரம் விலை உள்ள படு காஸ்ட்லியான மது வகைகளை தினமும் ரூமுக்கு வரவைத்து வகைதொகை இல்லாமல் குடித்திருக்கிறார் அமலாபால். அவர் அடித்த சரக்குகளுக்கு மட்டுமே சில லட்சங்கள் பில் வந்திருக்கிறது.

உடனே தயாரிப்பாளருக்கு போனைப்போட்டு விஷயத்தைச் சொல்லி இருக்கிறார் ப்ரோடக்ஷன் மானேஜர். பிரபலமான அந்தத் தயாரிப்பாளரோ, ”ஹோட்டல் பில், அவர் சாப்பிட்டதற்கான பில்லை மட்டும் செட்டில் பண்ணு. தண்ணியடிச்ச பில்லை அவங்களையே செட்டில் பண்ணச் சொல்” என்று சொல்லிவிட்டாராம்.
அதன்படியே அமலாபாலிடம் ப்ரோடக்ஷன் மானேஜர் சொல்ல, பத்ரகாளியாகவே மாறிவிட்டாராம் அமலாபால். ”நான் ட்ரிங்ஸ் சாப்பிட்ட பில்லை இதுவரைக்கும் கம்பெனிங்க தான் கொடுக்குது. நீங்க மட்டும் தர மாட்டேன்னு சொன்னால் என்ன அர்த்தம்?” என்று பில்லை ப்ரோடக்ஷன் மானேஜர் மூஞ்சியில் தூக்கி அடித்திருக்கிறார். இத்தனை களேபரத்தையும் வேடிக்கைப் பார்த்த ஹோட்டல் ஊழியர் அதிர்ச்சியாகிவிட்டாராம்.
கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

அமலாபால் தண்ணியடித்த பில்லை செட்டில் பண்ணிய தயாரிப்பாளர், அந்தத் தொகையை அமலாவின் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ள திட்டமிட்டிருக்கிறார். இது தெரியாமல், தயாரிப்பாளர் செலவில் ஓசியில் குடித்த சந்தோஷத்தில் கேரளாவுக்குக் கிளம்பிப்போய்விட்டார் அமலா பால்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago