பின்னர் அந்த விமானத்தில் இருந்து 50 வயதில் ஒரு ஆணும் 43 மற்றும் 20 வயதில் இருபெண்களும் வெளியே வந்தனர். சிங்கிள் என்ஜின் பொருத்தப்பட்ட இந்த குட்டிவிமானத்தில் பயணித்த மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதில் ஒருவருக்கு மட்டுமே லேசான காயம் ஏற்பட்டிருந்தது.
இவர்கள் அனைவரும் கனக்டிகட் டேன்பர்ரி விமானநிலையத்திலிருந்து சுதந்திர தேவி சிலையை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். வரும் வழியில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த குட்டிவிமானம் அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டது.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே