இருவருக்கும் 20 வயதாகிறது. இவர்கள் குறித்து கல்லூரி முதல்வரான மோகன் கூறுகையில், இருவரும் பிஏ. 2ம் ஆண்டு படித்தபோது இருவருக்குள்ளேயும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது. விடுதியில் ஒரே அறையில்தான் தங்குவார்கள். அவர்களுக்குள் செக்ஸ் ரீதியான உறவு இருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் ராணிக்கு தான் தாலி கட்டப் போவதாக வாணி, தனது சக தோழிகளிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார் என்றார். வாணி, ராணி இடையிலான நெருக்கமான நட்பு குறித்து ராணி குடும்பத்தாருக்குத் தெரிய வந்து அதிர்ந்தனர். இதையடுத்து அவரை உடனடியாக ஹாஸ்டலிலிருந்து கூட்டிச் சென்று விட்டனர். மேலும் வாணியையும் கடுமையாக எச்சரித்துப் போயுள்ளனர். அது முதலே தனது குடும்பத்தினர் துணையுடன் கல்லூரிக்கு வந்து போயுள்ளார் ராணி. இதனால் வாணி கடும் அதிருப்தியும், விரக்தியும் அடைந்தார்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று ராணி தனியாக கல்லூரிக்கு வந்துள்ளார். இதைப் பார்த்த வாணி, அவர் திரும்பிச் செல்லும்போது தானும் பஸ்சில் ஏறியுள்ளார். பின்னர் ராணியை நெருங்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தி விட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வாணியைத் தடுத்துப் பிடித்தனர். போலீஸுக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து வாணியைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். கத்திக் குத்தில் ராணிக்கு கழுத்து, முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வாணியின் புத்தகங்களில் எல்லாப் பக்கத்திலும் ஐ லவ் யூ ராணி என்று எழுதி வைத்துள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே