மகர விளக்கு பூஜை நாள் நெருங்குவதையொட்டி சபரி மலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2500 போலீசார் குவிக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதற்கிடையே, அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற கர்நாடக பக்தர்கள் கூட்டத்துக்குள் ஒரு இளம்பெண் இருப்பதை பாதுகாப்பு பணியில் நின்ற பெண் போலீசார் கவனித்தனர். உடனடியாக அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.அவரிடம் விசாரித்த போது அவருக்கு 45 வயது என்பது தெரிய வந்தது. 10 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் சன்னிதானத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது என்பதால் பிடிபட்ட பெண்ணை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினார்கள்.
இனிமேல், வயது குறைவான பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்று பிடிபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே