கடந்த மே 4,5,6 தேதிகளில் சென்னை வந்த ஏகான், சிம்புவுடன் பாடி லவ் ஆன் தம் ஆல்பத்தை சிறப்பாக செய்து கொடுத்தார். அவரது ஈடுபாடும், அர்ப்பணிப்பும் மறக்க முடியாததாக இருந்தது. இதற்கிடையில் ஒரு நிறுவனம் ஏமாற்றியதை அறிந்த ஏகான் மிகவும் வருந்தினார். அந்த ஏஜென்சியிடமிருந்து பணத்தை பெற்றுத்தர ஏகானும் முயற்சித்தார். அவராலும் முடியவில்லை. இந்த பிரச்னைகள் ஒருபக்கம இருந்தாலும் லவ் ஆன்தம் சிறப்பாக வந்திருப்பதில் சிம்புவும், ஏகானும் சந்தோஷமாக உள்ளனர். 2015ல் ஆல்பம் ரிலீசாகிறது. அப்போது ஏகானும் வர இருக்கிறார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே