அதைக் கேட்டு சிவகார்த்திகேயன் குஷியானார். ‘நெனச்சிகூட பாக்கல நயன்தாராவோட நடிப்பேன்னு தேங்க்ஸ் தனுஷ் சார்‘ என்று அவருக்கு நன்றி சொன்னார். உடனே தனுஷ், ‘நயன்தாரா நடிக்கிறாங்க, ஆனா அவரோட டான்ஸ் ஆடப்போறது நீ இல்ல, நான்‘ என்று பதில் அளித்ததும் சோர்ந்து போனார் சிவகார்த்திகேயன். வாய்ப்பு வந்தும் அவருடன் நடிக்க முடியாடதால் கவலைப்பட்டாராம்.
இந்நிலையில் மான் கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனாலும் நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் தனது நெருக்கமான நண்பர்களிடம் கூறிவருகிறார் .
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே