முதன்மை செய்திகள்,விளையாட்டு சச்சின் கண்ணீருடன் விடைபெற்றார்…

சச்சின் கண்ணீருடன் விடைபெற்றார்…

சச்சின்  கண்ணீருடன் விடைபெற்றார்… post thumbnail image
மேற்கு இந்திய தீவுகளுடன் ஆடிய கடைசி டெஸ்ட் மேட்ச்சில் இந்திய அணி இன்னிங்க்ஸ் மற்றும் 126 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது, ஆட்டதின் முடிவில் பரிசளிப்பு நிகழ்ச்சியில் சச்சின் உரைத்தது.

என் அனைத்து நண்பர்களே , எனக்கு இது ஒரு கடினமான தருணம் 22 அடியில் என்னுடைய 24 வருட வாழ்கை, என்னுடைய அற்புதமான பயணம் முடிவிற்கு வந்துவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை, என் வாழ்கையில் மிக முக்கியமானவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று ஆரம்பித்து தன வாழ்கையில் தன் தந்தை முதல் தன் சகவீரர்கள் வரை அனைவர்க்கும் நன்றி தெரிவித்தார்.

டோனி, கோலி, விஜய் மற்றும் தவன் அவரை தோளில் சுமந்து கொண்டு மைதானத்தை வளம் வந்தனர், கடைசியாக சச்சின் தன் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த வாங்கடே மைதானத்தின் ஆடுகளத்தை தொட்டு வாங்கிவிட்டு கண்ணீருடன் விடைபெற்றார்.

I know my speech is getting long, but one thing I want to say. I want to thank all those people here. Your support was so dear to me and meant a lot to me. Whatever, you have done for me. I have met guys who fasted for me, or done things for me. I want thank you for all that. I will remember all that, especially “Sachin Sachin.” If I have missed out on something, I hope you understand. Good bye.”

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி