சமீபத்தில், “நய்யாண்டி” படத்தில், தான் காண்பிக்க மறுத்த தொப்புளை…அகில உலகமே இதற்கு முன்பு காணாத அளவிற்கு…தன் பாணியில், முன் மாதிரியாக… இயக்குனர் சற்குணம் தொப்புளுக்கு என்று தனியாக டூப் போட்டுள்ளார்….அதாவது பரவாயில்லை..தன் மதிப்பை கெடுத்து விட்டதாக, நஸ்ரியா செய்த ரகளை… ஆர்ப்பாட்டம், அவர் மீது ஏகத்துக்கும் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டும்…கோலிவுட்டும்…ஹாலிவுட் அளவுக்கு சிந்தித்துக் கொண்டிருக்கும் பொது தொப்புளுக்கு ஒரு அக்கப்போரா… பிரபல கதாநாயகர்களும்..முன்னேறிக் கொண்டிருக்கும் கதாநாயகர்களும், நஸ்ரியாவுடன் நடிக்க ரொம்பவே தயங்குகின்றனராம். இதனால் அரண்டு போன நஸ்ரியா தனது பிடியை மலையாள திரையலகில் கெட்டியாக பிடித்துக் கொள்ள சில பல முயற்சிகளில் இறங்கியுள்ளாராம்.
நஸ்ரியா முதல்ல உங்க மக்கள் தொடர்பாளர மாத்துங்க…இல்லைனா போன தடவை பத்திரிகையாளர் சந்திப்பில் சிக்கின மாதிரி சிக்க வேண்டியாது தான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே